தண்ணீர் தேடி வந்த புள்ளிமான்

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான்
கெங்கவல்லி வனச்சரகத்தில் மல்லியக்கரை சன்னியாசிவரதன் மலை பகுதிக்கு தண்ணீர், தேடி வந்த புள்ளி மான் ஒன்று, விவசாய நிலத்திற்கு வந்தது.
கெங்கவல்லி வனச்சரகத்தில் மல்லியக்கரை சன்னியாசிவரதன் மலை பகுதிக்கு தண்ணீர், தேடி வந்த புள்ளி மான் ஒன்று, விவசாய நிலத்திற்கு வந்தது.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சர கத்துக்குட்பட்ட பைத்தூர் இருந்து மேற்கு பகுதியில் மல்லியக்கரை சன்னியாசிவரதன் மலை பகுதிக்குதண்ணீர், தேடி வந்த புள்ளி மான் ஒன்று, அருகில் விவசாய நிலத்திற்வந்தது.

அப்போது தோட்டத்தில் வேலை கொண்டிருந்த விவசாயிகள், மானை பாதுகாப்பாக பிடித்து வைத்திருந்தனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் மல்லியக்கரை போலீஸ், வனசரகர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனவர் வெங்கடேசன் மற்றும் வனக்காப்பாளர், அப்பகுதிக்கு சென்று புள்ளிமானை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.

Tags

Next Story