நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

உயிரிழந்த புள்ளிமான் 

புதுவயல் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.
புதுவயல் சுற்றி உள்ள வனப்பகுதியில் முயல்,மான் போன்ற உயிரினங்கள் கோடை வெயிலின் வெப்பம் தாங்கமுடியாமல் தண்ணீரினைதேடி அலைகின்றது.அப்போது வனப்பகுதியை விட்டு வெளிப்பகுதிக்கு செல்ல நேரிடுகிறது.அப்போது நாய்கள் பின்தொடர்ந்து கடித்து வருவதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டும் வருகிறது..அப்படி ஒரு நிகழ்வுதான் இராமநாதன் செட்டியார் மேல் நிலைப்பள்ளி அருகில் உள்ள முந்திரி காட்டு வனப்பகுதியில் நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்துள்ளது.

Tags

Next Story