கிணற்றில் விழுந்து புள்ளிமான் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து புள்ளிமான் உயிரிழப்பு

புள்ளி மான்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புள்ளி மான் கிணற்றில் வீழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி பகுதியில் கடந்த ஒருமாதமாக புள்ளிமான் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து உயிரிழந்தது. தகவலறிந்ததும் இலுப்பூர் தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் வந்து புள்ளிமான் உடலை மீட்டனர்.

Tags

Next Story