சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமான்

சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமான்

சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமான்

அரக்கோணம் அருகே சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமானை வனத்துறையினர் தீயிட்டு எரிந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் இருந்து மூதூர் கிராமம் செல்லும் சாலையோரத்தில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று புள்ளிமானை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு தீயிட்டு எரித்தனர்.

Tags

Next Story