ஸ்ரீ சாரதா வித்யாஷரம் பள்ளி மாணவி சாதனை

ஸ்ரீ சாரதா வித்யாஷரம் பள்ளி மாணவி சாதனை

ஸ்ரீ சாரதா வித்யாஷரம் பள்ளி மாணவி சாதனை

ஸ்ரீ சாரதா வித்யாஷரம் பள்ளி மாணவி சாதனை
திருக்கோவிலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷரம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதே பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி கீதாஞ்சலி மாணவி கண்களை கட்டிக்கொண்டு மூன்றாவது கண் உதவியுடன் ஒரு நிமிடத்தில் 84 பந்துகளின் வண்ணத்தை கண்டறிந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். மாணவிக்கு பள்ளியின் செயலாளர் கார்த்திகேயன் ,தாளாளர் பிரபு சிவராஜ் ,முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Tags

Next Story