முத்து நேர் கிரீடம் அணிந்து காட்சி அளித்த ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பகல் பத்து திருமொழித்திருநாள்ஒன்பதாம் திருநாள் முத்துகுறி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் முத்து கபாய் ,முத்து நேர் கிரீடம் (சப்தாவரணத்தில் அணிவது) பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம்; ரங்கூன் அட்டிகை; முத்து அபய ஹஸ்தம்;முத்து கர்ண பத்ரம்; முத்து திருவடி, 2 வட முத்து மாலை அணிந்து; பின் சேவையில் - முத்தங்கி அணிந்து சேவை சாதிக்கிறார்.

Tags

Next Story