இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம்

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம்
கடையநல்லூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் தீவிரமாக நடக்கிறது.
கடையநல்லூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் தீவிரமாக நடக்கிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரப் பகுதியில் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் இன்று துவங்கியது.

துவக்க நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் பிரசாரத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் பெட்டி முருகன், நகராட்சி கவுன்சிலர் ராம கிருஷ்ணன், வார்டு திமுக செயலாளர்கள் காளிமுத்து, பாலசுப்ரமணியன், ரவி, லட்சுமணன், அப்துல் வஹாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story