நெல்லையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்

நெல்லையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்

பிரச்சாரம் 

நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.
நெல்லை மாநகரில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் வீடு வீடாக திமுகவினர் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களை நேரடியாக சந்தித்து திமுக அரசின் சாதனையை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story