ஆரணியில் ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம்

ஆரணியில் ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம் 

ஆரணியில் நடந்த ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஓ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் ஓன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story