இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி

இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பாக குருவிகுளத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியானது யூனியன் சேர்மன் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞரனி துணை அமைப்பாளர் பிரபாகரன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர், குமார்சங்கர், ஒன்றிய துணை செயலாளர் மாடசாமி மற்றும் உள்ளாட்சி திமுக பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story