மக்களோடு நிற்பது தான் அரசியல்!-சசிகாந்த் செந்தில்

மக்களோடு நிற்பது தான் அரசியல்!-சசிகாந்த் செந்தில்

தேர்தல் பிரச்சாரம் 

திருவேற்காட்டில் தேர்தல் திருவிழாவை தொடங்கிய IAS

இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் ஏப்ரல் 2ஆம் தேதியான இன்று காலை திருவேற்காடு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது சசிகாந்த் பேசுகையில், மக்களோடு நிற்பது தான் அரசியல் என தெரிவித்தார்.பிரச்சாரத்தில் திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட செயலாளர் திரு. S.M.நாசர் MLA,திமுக மாநிலங்களவை உறுப்பினரும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமானR.கிரிராஜன் MP, திருவள்ளூர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் துரை .சந்திரசேகர் MLA , திருவள்ளூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஆர். எம். தாஸ், விசிக மையமாவட்ட செயலாளர் அருண் கௌதம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர் .

Tags

Next Story