புதிதாக கட்டப்படும் பாலத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

புதிதாக கட்டப்படும் பாலத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா


திருவாரூர் அருகே கல்லிக்குடி ஊராட்சியில் அடிப்புதுச்சேரி சிற்றாற்று குறுக்கே புதிதாக கட்டப்படும் பாலத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.


திருவாரூர் அருகே கல்லிக்குடி ஊராட்சியில் அடிப்புதுச்சேரி சிற்றாற்று குறுக்கே புதிதாக கட்டப்படும் பாலத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருவாரூர் அருகே கல்லிக்குடி ஊராட்சியில் அடிப்புதுச்சேரி சிற்றாற்று குறுக்கே புதிதாக கட்டப்படும் பாலத்தின் கட்டுமான பணிக்காக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், ஒன்றிய பெருந்தலைவர் தேவா அடிக்கல் நாட்டினர் . இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பத்மபிரியா, செல்வகுமார், குணசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story