கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி துவக்கம்!

கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி துவக்கம்!

மோட்டூர் கிராம சேவை மைய கட்டிடத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி இன்று துவங்கியது.


மோட்டூர் கிராம சேவை மைய கட்டிடத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி இன்று துவங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் கெலமஞ்சனூர் ஊராட்சி நாலாள்பள்ளம், மோட்டூர் கிராம சேவை மைய கட்டிடத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி இன்று துவங்கியது. இப்பயிற்சியானது ஜூன் 27 வரை 35 உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், மேலாளர் பழனிசாமி, பயிற்சியாளர் செந்தில்குமார் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story