மாநில அளவிலான நீச்சல் : 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் நடந்த 25வது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
விருதுநகர் செந்தில் விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் நடந்த 25வது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

குமார நாடார் கல்லூரியில் 25வது மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த நீச்சல் போட்டியில் சென்னை, பரமக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மார்த்தாண்டம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 400 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். ப்ரீஸ்டைல், ப்ரஸ்ட் ஸ்டிரோக், பேக்ஸ்டிரோக், பட்டர் பிளை மற்றும் மெட்லே ஆகிய ஆறு பிரிவுகளில் நடைபெற்றது. 6 மற்றும், 7 வயது , 8 மற்றும் 9, 10 முதல் 11 வயது, 12 முதல் 14 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரை என வயது வாரியாக ஆறு பிரிவுகளாக நடைபெற்றது.

Tags

Next Story