அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிக்கை

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிக்கை


அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் 

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளப்போவதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சேலத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்துக் கொள்ள உள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story