திருக்கோவிலூர் சாலையில் திருவள்ளுவருக்கு சிலை

திருக்கோவிலூர் சாலையில் திருவள்ளுவருக்கு சிலை

 திருவண்ணாமலையில் திருக்கோவிலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலையில் திருக்கோவிலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சி திருக்கோவிலூர் சாலையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி,நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story