இன்றைய (29.10.23) அணைகளின் நிலவரம்

இன்றைய (29.10.23) அணைகளின் நிலவரம்

அணை

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (29.10.23) அணைகளின் நிலவரம்.
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 123.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 878கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1333 கன அடி. வைகை அணை : 71 அடியில் 63.37மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11255கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 52.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 55 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.31மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 7.29கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 41.0மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story