பெண்ணுக்கு ரத்தமளித்த எஸ்டிபிஐ நிர்வாகி

பெண்ணுக்கு ரத்தமளித்த எஸ்டிபிஐ நிர்வாகி

நெல்லையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் ரத்ததானம் அளித்து உதவினார்.

நெல்லையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் ரத்ததானம் அளித்து உதவினார்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளராக ஆரிப் பாதுஷா உள்ளார். இவர் நேற்று (ஜூன் 3) நெல்லை மாநகர உடையார்பட்டி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் உதவிக்காக ரத்த தானம் செய்தார். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர். மேலும் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் என பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா வலியுறுத்தி உள்ளார்.

Tags

Next Story