சங்கரன்கோவிலில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவிலில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டம்
சங்கரன்கோவிலில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது
சங்கரன்கோவிலில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியா திருமண மண்டபத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் நகர தலைவர் அப்துல் நசீர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் அசீர் உசேன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் நூர் முஹம்மது, மற்றும் வர்த்தக அணியின் மாவட்ட தலைவர் முஹம்மது கனி, மாவட்ட இணைச் செயலாளர் அபுதாகிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் திவான் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story