எஸ்டிடியூ தொழிற்சங்க கிளை கூட்டம்

எஸ்டிடியூ தொழிற்சங்க கிளை கூட்டம்

எஸ்டிடியூ தொழிற்சங்க கிளை கூட்டம்

உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் பாளை பகுதிக்கு உட்பட்ட பர்கிட்மாநகர் ஸ்டாண்ட் கிளை கூட்டம் கிளை தலைவர் அஷ்ரப் அலி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளை செயலாளர் சையது அலி, பொருளாளர் கணேசன், துணை தலைவர் ஜாஃபர் சாதிக், துணை செயலாளர் பாஷா உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

Tags

Next Story