நெல்லையில் தேசியக்கொடி ஏற்றிய எஸ்டிடியூ தொழிற்சங்கம்

நெல்லையில் தேசியக்கொடி ஏற்றிய எஸ்டிடியூ தொழிற்சங்கம்

தேசியக் கொடி ஏற்றிய சங்கத்தினர்

நெல்லையில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் தேசியக்கொடி ஏற்றபபட்டது.
நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று 26/01/24 வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பாக மேலப்பாளையம் அலீம் நகர் கார், வேன் ஸ்டாண்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்டிடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story