திருவாரூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருவாரூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

பைல் படம்

திருவாரூரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் என நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் சந்தைப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்க நிலையத்தின் அருகாமையில் புதிய மார்க்கெட் கட்டுமான பணியின் போது பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு புதிய குழாய் மாற்றி சரி செய்யப்பட்டது பணியின்போது ஆழ்துளை பில்லர் குழி அமைக்கும் போது மட்டு கலந்த மண் பகிர்மான குழாயில் சென்றுள்ளதால் குடிநீர் பகிர்மான குழாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது எனவே இன்றைய தினம் குடிநீர் வழங்க இயலாது நாளை முதல் சீரான விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் தகவல்

Tags

Next Story