பாதாள செம்பு முருகன் கோவில் சார்பில் புயல் நிவாரண நிதி

பாதாள செம்பு முருகன் கோவில் சார்பில் புயல் நிவாரண நிதி

நிவாரண நிதி வரையோலை 

திண்டுக்கல்: பாதாம் செம்பு முருகன் கோவில் சார்பில் சென்னைக்கு புயல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கி பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதாள செம்பு முருகன் திருக்கோயில் அறக்கட்டளை சார்பாக பாலகிருஷ்ணன் தலைமையில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ 5 இலட்சத்திற்கான வரையோலை மற்றும் 4 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story