நெல்லை அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டி
மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டி
நெல்லை அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டி நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று (ஏப்.23) கதை சொல்லும் நிகழ்வு மற்றும் கதை சொல்லும் போட்டி நடத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story