எஸ்டிபிஐ கட்சி கொடியேற்று விழா

எஸ்டிபிஐ கட்சி கொடியேற்று விழா

எஸ்டிபிஐ கட்சி கொடியேற்று விழா

தென்காசி மாவட்டம், சுரண்டையில் எஸ்டிபிஐ கட்சி கொடியேற்று விழா நடைப்பெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் எஸ்டிபிஐ கட்சியின் 16-ஆவது ஆண்டு துவக்க தினத்தையொட்டி கட்சி கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர தலைவா் செய்யது அலி பாதுஷா தலைமை வகித்தாா். நகர செயலா் ஜாகீா் உசைன் முன்னிலை வகித்தாா். கட்சியின் மூத்த உறுப்பினா் அமல்ராஜ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் முகம்மது சேக், ஹாஜி அலி, ஹனிபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story