வட்ட வழங்கல் அலுவலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

வட்ட வழங்கல் அலுவலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

கோரிக்கை மனு அளிப்பு 

திருநெல்வேலி மாவட்டம், தெற்குப்பட்டி நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்டம், தெற்குப்பட்டி நியாய விலை கடைகளில் பொங்கல் பண்டிகைக்காக அரசு வழங்கிய பொதுமக்களுக்கான வேஷ்டி சேலை கிடைக்காத 320 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேஷ்டி,சேலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் விவசாய அணி நிர்வாகிகள் வட்ட வழங்கல் அலுவலரிடம் நேற்று (மார்ச் 1) கோரிக்கை மனு அளித்தனர்‌. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றிய தலைவர் ரபீக் ராஜா, மாவட்ட செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story