நிலவேம்பு குடிநீர் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

நிலவேம்பு குடிநீர் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

நிலவேம்பு குடிநீர் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

எஸ்டிபிஐ
நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமினை எஸ்டிபிஐ கட்சி மானூர் கிழக்கு ஒன்றிய தலைவர் நாகூர் மீரான் தலைமையில் ஒன்றிய செயலாளர் தாழை சேக் இஸ்மாயில் துவங்கி வைத்தார்.இதில் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மானூர் கிழக்கு ஒன்றிய துணை தலைவர் தாழை சிராஜ் , மருத்துவ சேவை அணி மாவட்ட துணை துணை செயலாளர் ஹுசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story