பள்ளியில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

பள்ளியில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

பள்ளியில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

கணேசபுரம் ஆரம்ப பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்.
திருநெல்வேலி மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேலப்பாளையத்தில் உள்ள கணேசபுரம் ஆரம்ப பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வினியோகம் இன்று 08/02/24 செய்யப்பட்டது. இந்த நிலவேம்பு குடிநீரை பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 4 வது வார்டு எஸ்டிபிஐ கட்சியினர் செய்திருந்தனர்.

Tags

Next Story