மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 4) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சுத்தமல்லி பொதுமக்கள் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் சுத்தமல்லியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கூறியிருந்தனர். இதில் எஸ்டிபிஜ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story