குறிஞ்சிப்பாடி அருகே தெருமுனை பிரச்சார கூட்டம்

குறிஞ்சிப்பாடி அருகே தெருமுனை பிரச்சார கூட்டம்

தெருமுனை பிரச்சாரம் 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்பு தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்றிரவு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் , மாவட்டக்குழு உறுப்பினர் SS. ராஜ், தோழர் சிவகாமி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story