செய்யாறு நகர அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

செய்யாறு நகர அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

செய்யாறு நகர அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது

செய்யாறு நகர அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்று வரும் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குன்றத்தூர் கோவிந்தராஜ் திருவோத்தூர் ஆற்றங்கரை தெரு சந்திப்பில் பேசினார். ஆளும் திமுக அரசின் குறைகளை சுட்டி காட்டி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் உரையாற்றினார்.

Tags

Next Story