செய்யாறு அம்பேத்கர் நகரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

செய்யாறு அம்பேத்கர் நகரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

செய்யாறு அம்பேத்கர் நகரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

அதிமுக நகர செயலாளர் கே. வெங்கடேசன் தலைமையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அம்பேத்கர் நகரில் அதிமுக நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன், ஜனார்த்தனன் தணிகாசலம் சுரேஷ் பிரகாஷ் மகாதேவன் சுதாகர் பெயிண்டர் ராஜி, அபிராமி சுரேஷ், கொடி நகர் அருண், இளையராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

Tags

Next Story