தலைவாசலில் 3 ஊராட்சிகளில் தெருமுனை பிரச்சாரம்

தலைவாசலில் 3 ஊராட்சிகளில் தெருமுனை பிரச்சாரம்
தலைவாசல் 
தலைவாசலில் 3 ஊராட்சிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட ஆறகளூர், பெரியேரி, சித்தேரி ஊராட்சியில் நேற்று கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. தெருமுனை பிரச்சாரத்திற்கு சிறப்பு பேச்சாளராக தில்லை கோபி கலந்துகொண்டு திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை எடுத்துக் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

Tags

Next Story