தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

 செய்யாறில் மூன்றாம் கட்ட தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. 

செய்யாறில் மூன்றாம் கட்ட தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் செய்யாறு நகரத்தின் மூன்றாம் கட்ட தெருமுனை பிரச்சார கூட்டம் டாக்டர் அம்பேத்கார் நகர் ராஜாஜி தெரு சந்திப்பு சின்ன தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில் நகர கழக செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் தலைமை கழக பேச்சாளர் வடமாவந்தல் முருகேசன் மற்றும் நகர கழக அவை தலைவர் ஜனார்த்தனன் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருணகிரி பூக்கடை கோபால் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முனுசாமி ஈ வெங்கடேசன் கொடநகர் அருண் தணிகாசலம் சுரேஷ்குமார் இளையராஜா ராஜி பூபதி மாவட்ட மாணவரணி செயலாளர் அரவிந்தன் ஆர் பாலாஜி அபிராமி சுரேஷ் மற்றும் நகர கழக மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story