தெரு நாய்கள் தொல்லை- மக்கள் அவதி!

தெரு நாய்கள் தொல்லை- மக்கள் அவதி!

தெரு நாய்கள் தொல்லை

சேத்துப்பட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது .
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு பகல் பாராது தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. வாகனங்கள், மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சில நேரங்களில் விரட்டுகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் நலனை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story