மாரியம்மன் திருத்தேரில் வீதியுலா

மாரியம்மன் திருத்தேரில் வீதியுலா

மாரியம்மன் வீதி உலா

கடலூர் மாவட்டம் விழப்பள்ளம் பகுதியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

கடலூர் , குறிஞ்சிப்பாடி வட்டம், விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் திருத்தேரில் திருக்கோயில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story