சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை - போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை  - போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலையில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்பி, சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலையில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்பி, சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலையில் எஸ்பி மணிவண்ணன் ட்ரோன் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டார்.கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். மேலும்,கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story