இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 90 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2வது நாள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக பேருந்து போக்குவரத்தில் எந்த பாதிப்பும் தற்போது வரை இல்லை என மாவட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 90 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

காலை முதலே பேருந்து நிலையத்திற்கு வழக்கமாக வரக்கூடிய பொதுமக்கள் பேருந்து நிலையம் வந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு சென்றனர். இன்று மாவட்டத்தில் 90 சதவீதமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகள் தடையின்றி சென்று வருகிறது. இதனை திண்டுக்கல் மண்டலம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Tags

Next Story