ஸ்ட்ராங் ரூம் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறப்பு

ஸ்ட்ராங் ரூம் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறப்பு

திண்டுக்கல் வாக்கு இயந்திரம் வைக்கப்படும் ரூம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் திறக்கப்பட்டது.


திண்டுக்கல் வாக்கு இயந்திரம் வைக்கப்படும் ரூம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் திறக்கப்பட்டது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் தலைவர் பூங்கொடி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

Tags

Next Story