தமிழ் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என போராட்டம்

தமிழ் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என போராட்டம்

போராட்டம்

தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சீர்காழி வழக்கறிஞர்கள் சங்க சார்பாக நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சீர்காழி வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் மணிவண்ணன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என சீர்காழி வழக்குரைஞர்கள் சங்க சார்பாக இன்று ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story