கம்பத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கம்பத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனவேதனையில் கம்பத்தை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனவேதனையில் கம்பத்தை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் மணி நகரைச் சேர்ந்த கண்ணன் இவரது மகன் ஜெயவர்மன் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் பிளஸ் டூ வில் 494/600 எடுத்ததாகவும் இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story