மாணவர்கள் நடனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்கள் நடனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு 

திருப்போரூர் மாணவர்கள் நடனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், மெரினா மாலில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து எஸ் ஆர் எம் பல்கலைக்கழக மாணவர்கள் நடனம் மூலம் தங்களது விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஏற்படுத்தினர். உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி. அனாமிகா ரமேஷ் , மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் மணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story