விவசாயிகளிடம் பயிர்கள் குறித்து கேட்டறிந்த மாணவர்கள்

விவசாயிகளிடம் பயிர்கள் குறித்து கேட்டறிந்த மாணவர்கள்

வ.உ.சி.வேளாண்மை கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தின் இளநிலை இறுதியாண்டு மாணவிகள் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் களப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வ.உ.சி.வேளாண்மை கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தின் இளநிலை இறுதியாண்டு மாணவிகள் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் களப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வ.உ.சி.வேளாண்மை கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தின் இளநிலை இறுதியாண்டு மாணவிகள் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் களப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்.6) அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார கிராம விவசாயிகளை சந்தித்து நெல்,வாழை உள்ளிட்ட பயிர்கள் குறித்து கேட்டறிந்தனர்.

Tags

Next Story