ஓவிய போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

ஓவிய போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

ஓவிய போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி இன்று 19/02/24 நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் சென்னை எப்சிபா அறக்கட்டளை மற்றும் எப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம் இணைந்து நடத்திய இப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் பல வண்ணங்களில் ஒவியம் வரைந்து மாணவர்கள் அசத்தினர்.

Tags

Next Story