மாணவர்கள் பார்லிமென்ட் நிறைவு விழா

மாணவர்கள் பார்லிமென்ட் நிறைவு விழா


உளுந்துார்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் நடராஜா கலா பர்ஷத் மற்றும் சுவாமி விவேகானந்தா மாணவர்கள் பார்லிமென்ட் நிறைவு விழா நடந்தது.


உளுந்துார்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் நடராஜா கலா பர்ஷத் மற்றும் சுவாமி விவேகானந்தா மாணவர்கள் பார்லிமென்ட் நிறைவு விழா நடந்தது.

உளுந்துார்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் நடராஜா கலா பர்ஷத் மற்றும் சுவாமி விவேகானந்தா மாணவர்கள் பார்லிமென்ட் நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்தபிரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். குருகுல முதல்வர் சசிகலா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக சென்னை மேத்தா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் குழு தலைவர் சசிதரன் கந்தசாமி, மெட்ராஸ் மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் அருணா ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags

Next Story