வந்தவாசி அருகே இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்

வந்தவாசி அருகே இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்

வந்தவாசி அருகே இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்

தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நந்தனாவின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ரஷ்னாவின் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் 7 ஆம் வகுப்பு மாணவி நந்தனாவின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ரஷ்னாவின் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தலைமை ஆசிரியை சாயிராபீ, இசையாசிரியர் 'டி.பி.வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி.ஆனந்த், தவில் கலைஞர் வரதராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Tags

Next Story