மேலூர் பேருந்து நிலையம் முன்பு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேலூர் பேருந்து நிலையம் முன்பு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேலூர் பேருந்து நிலையம் முன்பு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்ததினர்.


மேலூர் பேருந்து நிலையம் முன்பு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்ததினர்.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பாகவும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாகவும் இன்று 24/5/2024 ராஜஸ்தான் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் ககன்தீப் சிங் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் AISF மாநில குழு உறுப்பினர் க. சேது பாண்டி தலைமை வகித்தார். AIYF மாவட்டச் செயலாளர் க. கிருஸ்பாக்கியம் கண்டன உரை நிகழ்த்தினார்.

Tags

Next Story