சொக்கலிங்க சுவாமி கோவிலில் ஆய்வு

சொக்கலிங்க சுவாமி கோவிலில் ஆய்வு
ஆய்வு 
புளியங்குடியில் உள்ள சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதான உணவை நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிசாமி ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி உள்ள சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோவில் தமிழக அரசின் அறநிலைத்துறை சார்பாக நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு வழங்கப்படும் உணவு குறித்து தொடர்ந்து வந்து புகாரின் அடிப்படையில் புளியங்குடி நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிசாமி மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன் ஆய்வு மேற்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story