நத்தப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் ஆய்வு !

நத்தப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் ஆய்வு !

அ. அருண் தம்புராஜ்

நத்தப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024-னை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story