துாய்மைப் பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

துாய்மைப் பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம் 

திண்டுக்கல், : துாய்மைப் பணியாளர்களுக்கான அனைத்து திட்டங்களையும் அலுவலர்கள் முறையாக செயல்படுத்திட வேண்டுமென துாய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் வெங்கடேஷன் அறிவுறுத்தினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள்,துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் பேசியதாவது: நிரந்தரதுாய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தினை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்திடவும், ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தினை ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என்றார்.கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார்.

Tags

Next Story